2208
முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 48 நாட்களில் விசாரணையை முடித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், அவதூறு பரப்பியவருக்கு 17 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. சம...

4598
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை மிரட்டி 50 லட்ச ரூபாய் கேட்ட வழக்கில், சாட்சி விசாரணைக்காக வந்த சவுக்கு ஷங்கர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2016-ம் ஆண்டு,செய்தி வாசிப்ப...

4222
சவுக்கு சங்கருக்கு நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக...

3497
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள குறித்து அவதூறாக பேசிய புகாரில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், ...

3518
நடிகர் சிங்கமுத்து மீதான நிலமோசடி வழக்கில் குறுக்கு விசாரணைக்குச் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் தான் வாங்கிய மூன்றரை ஏக...

3623
போலி சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு மேலும் இரண்டு வழக்குகளில் நிபந்தனை  ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட...

3161
பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையில்  கடந்த ஜனவர...



BIG STORY